இன்று அனைத்து மக்களின் முக்கியமாக கவனிக்கவேண்டிய விசயம் இந்த புவி வெப்பமடைதல். உலக தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மக்கள் அனைவரும் பரவலாக பேசப்படும் ஒரு விசமாகி விட்டது.இதற்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், இது விஞ்ஞானிகள் பார்த்து கொள்வார்கள் என்று ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால் இது நமது பிரச்சனை. நமது பங்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் அனைவரும் சில சில செயல்களின் மூலம் பெரிய அளவில் பலன்
கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் சொற்பமான அல்லது அற்ப விஸயங்களை கவனித்தால் பெரிய அளவில் பயனடையலாம் என பட்டியல் வெளியாகி சில ஆண்டுகள் சென்று விட்டது. அவற்றில் மிக சிலவற்றை காண்போம்....
1) குண்டு பல்புகள் அதிக அளவில் மின்சாரம் செலவிடுகிறது. எனவே இவற்றை தவிர்த்து டியூப் லைட் பயன்படுத்தலாம்,
2) ஏசியை 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பில்டரை சுத்தபாடுத்துதல். இதனால் 300 பவுன்டு கார்பன்டை ஆக்சைடு வெளியைறுவதை தவிக்கப் படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் - ஒரு ஏசி 1 ஆண்டு சைமிப்பு.
(2008 மட்டும் ஏசி விற்பனை 24.50 மில்லியன்). அதில் பாதி பேர் செயல்படுத்தினால் 3,675 மில்லியன் பவுண்டு கார்பன்டை ஆக்சைடு
வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
ஏசி ஆன் செய்வதற்கு முன் கதவு, ஜன்னல்கள் மூடி வைக்கவும்.
3) பதப்படுத்தப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்கலாம்,
4) சமையல் செய்யும் போது பாத்திரத்தை மூடி வைக்கவும்.
5) கணிணி, டீவி மற்றும் அனைத்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் உபயோகம் இல்லாத போது அனைத்து வைக்கவும்.
6) விமான பயண்ங்களை முடிந்தவரை தவிர்க்கலாம்.
7) மிக மிக சிறிய பயணங்களுக்கு கார், இருசக்கர வாகனங்களை விட்டு நடந்து செல்லலாம். சிக்னல்களில் வண்டியை ஆப் செய்யலாம்.
8) வாகனங்களை முடிந்த வரை நிழலில் நிறுத்தவும்.
9) அதிக அளவில் மரம் வளர்க்க வேண்டும். நகரங்களில் அடுக்கு மாடி வீட்டில் எப்படி என நினைக்கலாம். முயன்றால் எல்லாம் முடியும். பால்கனிகளில் பூ செடிகள், சில மூலகை செடிகள் வளர்க்கலாம். வீடு குளிச்சி ஏற்படுவது மட்டுமன்றி மன இறுக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
10) பிளாஸ்டிக் பைகளை முடிந்தவரை தவிர்க்கவும். மீண்டும் நாம் பழைய
பழக்கமான மஞ்சள் பைகளை பயன்படுத்தலாம். மஞ்சள் கலருக்கு பதிலாக கண்கவர் வண்ணங்களில் துணிபைகளை எடுத்து செல்லலாம். பெரிய கடை உரிமையாளர்கள் கேரிபேக்க்கு பதிலாக துணிபைகளை தரலாம். தற்போது வழங்கும் கட்டைப்பையை சற்று சிறிதாக்கி காய்கறிக் கடை, பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து பெரிய நகைக்கடை முதற்கொண்டு கடைபிடிக்கலாம்.
முக்கியமான விசயம் என்னவென்றால் துணிப்பையாக இருந்தாலும் மறுபடியும் உபயோகிக்க வேண்டும்.
இது போன்ற சிற்சிலவற்றை செயல்படுத்தினாலை பெரிய மாற்றத்தை எளிதில் அடைந்து நமது பூமி தாயின் நலனில் நாமும் பங்கு கொண்டு நலமாக, வளமாக வாழலாம்.
நாம் அனைவரும் சில சில செயல்களின் மூலம் பெரிய அளவில் பலன்
கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் சொற்பமான அல்லது அற்ப விஸயங்களை கவனித்தால் பெரிய அளவில் பயனடையலாம் என பட்டியல் வெளியாகி சில ஆண்டுகள் சென்று விட்டது. அவற்றில் மிக சிலவற்றை காண்போம்....
1) குண்டு பல்புகள் அதிக அளவில் மின்சாரம் செலவிடுகிறது. எனவே இவற்றை தவிர்த்து டியூப் லைட் பயன்படுத்தலாம்,
2) ஏசியை 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பில்டரை சுத்தபாடுத்துதல். இதனால் 300 பவுன்டு கார்பன்டை ஆக்சைடு வெளியைறுவதை தவிக்கப் படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் - ஒரு ஏசி 1 ஆண்டு சைமிப்பு.
(2008 மட்டும் ஏசி விற்பனை 24.50 மில்லியன்). அதில் பாதி பேர் செயல்படுத்தினால் 3,675 மில்லியன் பவுண்டு கார்பன்டை ஆக்சைடு
வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
ஏசி ஆன் செய்வதற்கு முன் கதவு, ஜன்னல்கள் மூடி வைக்கவும்.
3) பதப்படுத்தப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்கலாம்,
4) சமையல் செய்யும் போது பாத்திரத்தை மூடி வைக்கவும்.
5) கணிணி, டீவி மற்றும் அனைத்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் உபயோகம் இல்லாத போது அனைத்து வைக்கவும்.
6) விமான பயண்ங்களை முடிந்தவரை தவிர்க்கலாம்.
7) மிக மிக சிறிய பயணங்களுக்கு கார், இருசக்கர வாகனங்களை விட்டு நடந்து செல்லலாம். சிக்னல்களில் வண்டியை ஆப் செய்யலாம்.
8) வாகனங்களை முடிந்த வரை நிழலில் நிறுத்தவும்.
9) அதிக அளவில் மரம் வளர்க்க வேண்டும். நகரங்களில் அடுக்கு மாடி வீட்டில் எப்படி என நினைக்கலாம். முயன்றால் எல்லாம் முடியும். பால்கனிகளில் பூ செடிகள், சில மூலகை செடிகள் வளர்க்கலாம். வீடு குளிச்சி ஏற்படுவது மட்டுமன்றி மன இறுக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
10) பிளாஸ்டிக் பைகளை முடிந்தவரை தவிர்க்கவும். மீண்டும் நாம் பழைய
பழக்கமான மஞ்சள் பைகளை பயன்படுத்தலாம். மஞ்சள் கலருக்கு பதிலாக கண்கவர் வண்ணங்களில் துணிபைகளை எடுத்து செல்லலாம். பெரிய கடை உரிமையாளர்கள் கேரிபேக்க்கு பதிலாக துணிபைகளை தரலாம். தற்போது வழங்கும் கட்டைப்பையை சற்று சிறிதாக்கி காய்கறிக் கடை, பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து பெரிய நகைக்கடை முதற்கொண்டு கடைபிடிக்கலாம்.
முக்கியமான விசயம் என்னவென்றால் துணிப்பையாக இருந்தாலும் மறுபடியும் உபயோகிக்க வேண்டும்.
இது போன்ற சிற்சிலவற்றை செயல்படுத்தினாலை பெரிய மாற்றத்தை எளிதில் அடைந்து நமது பூமி தாயின் நலனில் நாமும் பங்கு கொண்டு நலமாக, வளமாக வாழலாம்.