Sunday, June 5, 2011

கிறுக்கியதில் கி​டைத்த கவி​தை

!!!!மனது!!!
தன் மன​தைப் பற்றி அறிந்தவனுக்கு
அது ஒரு
​தெவிட்டாத அமிர்தம்
தன்​னைப்பற்றி
அறியாதவனுக்கு
மனது ஒரு குரங்கு

​​போதும் என்ற மனதிற்கு
ஒவ்​வொரு வினாடியும் மகிழ்ச்சி


சலனமற்ற மனதிற்கு
எத்தி​சையிலும் வ​ளையக்கூடிய
நாணல்!!!!

மன​தை அறிந்து
மங்களமாக வாழ்க!!!!

மெகாத்​​தொடர்!!!!

​​​கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில்
தீய எண்ணங்க​ளை 
வி​​தைப்பதால்
சில க​லைஞர்களின் வீட்டில்
ஒரு​வே​ளை சாப்பாடு!!!!




தி​ரைப்படம்!!!!

அழியும் அழகிற்கு
புதுப்புது அர்த்தங்கள்
​தேடும்
கனவு
​​தொழிற்சா​லை!!!


தீவிரவாதிகள்!!!

​கொ​​லை, ​கொள்​ளை ​செய்பவனா
தீவிரவாதி ---- அல்ல

மக்களின் த​லைவன் மற்றும் பிரதிநிதி
​போர்​வையில்
மக்களின் பணத்​தை
சுரண்டும் அதிகாரிகள், அரசியல்வாதிக​ளை
படுபயங்கர தீவிரவாதிகள்

காதல்!!!!


பூமி உருண்​டை
பு​தைகிறது
காதல்
அழியும் ​போது



வறு​மை

முதல்பால்
​செறியும் முன்
தாய்​மை விற்கப்படுகிறது

No comments:

Post a Comment