மீண்டும் ஒரு அகிம்சை வழி போராட்டம் ஆரம்பம் ஆகி விட்டது...... மக்களும்
அணி அணியாக திரண்டு விட்டனர். விரைவில் ஊழல் செய்தவர்கள்
அடையாளம் கண்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மக்களில் எழுர்ச்சி கண்டிப்பாக ஊழல் வாதிகளை சற்று சிந்திக்க வைக்கும்.
தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளும் மக்களில் விழிப்புணர்வை காட்டுகிறது. ஊழல் அரசியல்வாதிகள் இனியாவது மக்களின் மனநிலையை புரிந்து நடப்பது நல்லது. தவறினால் சட்டசபைக்கு செல்வதற்கு பதில் நீதிமன்றம் செல்ல வேண்டிவரும்.
இதுபோன்ற போராட்டம் அடிக்கடி நடக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் தொடர வேண்டும். அப்போது தான் தவறு செய்ய நினைக்கக் கூட பயப்படுவார்கள்.
நீதிமன்றங்கள் விரைவாக செயல் பட இதுதான் சரியான தருணம். விரைவாக வழக்குகளை விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
பாபா கோரிக்கைகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
அணி அணியாக திரண்டு விட்டனர். விரைவில் ஊழல் செய்தவர்கள்
அடையாளம் கண்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மக்களில் எழுர்ச்சி கண்டிப்பாக ஊழல் வாதிகளை சற்று சிந்திக்க வைக்கும்.
தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளும் மக்களில் விழிப்புணர்வை காட்டுகிறது. ஊழல் அரசியல்வாதிகள் இனியாவது மக்களின் மனநிலையை புரிந்து நடப்பது நல்லது. தவறினால் சட்டசபைக்கு செல்வதற்கு பதில் நீதிமன்றம் செல்ல வேண்டிவரும்.
இதுபோன்ற போராட்டம் அடிக்கடி நடக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் தொடர வேண்டும். அப்போது தான் தவறு செய்ய நினைக்கக் கூட பயப்படுவார்கள்.
நீதிமன்றங்கள் விரைவாக செயல் பட இதுதான் சரியான தருணம். விரைவாக வழக்குகளை விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
பாபா கோரிக்கைகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
No comments:
Post a Comment